You Searched For "#Dharmapuri district News"
தர்மபுரி
தருமபுரி மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகள்
தருமபுரி மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகள் வழங்கப்படுகிறது.
தர்மபுரி
முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் மானிய உதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் மானிய உதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி
தருமபுரி மாவட்டத்தில் 4 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி
தருமரி மாவட்டத்தில் 4 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்கப்படுகிறது.
பாப்பிரெட்டிப்பட்டி
வத்தல்மலை அடிவாரத்தில் நிரம்பிய தடுப்பணை: விவசாயிகள் மகிழ்ச்சி
வத்தல்மலை அடிவாரத்தில் தடுப்பணை நிரம்பியதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
தர்மபுரி
தொப்பூர் அருகே அடுத்தடுத்து லாரிகள் மோதல்: 2 பேர் பலி; 11 பேர் காயம்
தர்மபுரி தொப்பூர் அருகே அடுத்தடுத்து லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில், திருச்சியை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர்.
தர்மபுரி
எம்எல்ஏ அலுவலகத்தில் பணம் என்னும் இயந்திரம் வைத்துள்ள கட்சி பாஜக:...
பாஜகவிற்கும், பாமகவிற்கும் வித்தியாசம் தெரியாதவர் தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என தருமபுரி எம்பி செந்தில்குமார் தெரிவித்தார்.
தர்மபுரி
தருமபுரியில்அமைப்புதின கொடியேற்றுவிழா
தருமபுரியில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் அமைப்பு தின கொடியேற்றுவிழா நடைபெற்றது.
பென்னாகரம்
புரட்டாசிக்கு 3 நாட்களே உள்ள நிலையில் ஆட்டுக்கறி, மீன்கள் விலை உயர்வு
புரட்டாசி மாதம் வருவதற்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் தர்மபுரி மாவட்ட இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது.
பாலக்கோடு
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை
மாரண்டஹள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால் நோய் பரவும் அபாயம் நிலவி வருகிறது.
பாப்பிரெட்டிப்பட்டி
கடத்தூரில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு: பொதுமக்கள்...
கடத்தூரில் இரண்டு வீடுகளில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி
தர்மபுரி மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி
தர்மபுரி மாவட்டத்தில் இன்று (12ம் தேதி) 18 பேருக்கு கொரோனோ பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பாலக்கோடு
பாலக்கோடு அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு: போலீசார் விசாரணை
பாலக்கோடு அருகே விநாயகர் சிலை கரைக்கும் இடத்தை பார்க்க சென்றபோது ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.