Tamil News Online | கோவிட் செய்திகள் | Latest Updates | Instanews - Page 4
கரூர்
கரூர் மாவட்டத்தில் இன்று 23 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு
கரூரில் 23 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கொரோனா பாதிப்பால் சிகிச்சையில் இருந்த 23 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் இன்று 14 பேருக்கு பெருந்தொற்று
அரியலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில், 14 பேருக்கு பெருந்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனா பாதிப்பு இல்லை
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 72 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதியதாக, 72 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று
திருவண்ணாமலை மாவட்டத்தில், இன்று 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 21 பேருக்கு கொரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 21பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் இன்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அரியலூர் மாவட்டத்தில் இன்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் இன்று 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அரியலூர் மாவட்டத்தில் இன்று (13ம் தேதி) 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அரியலூர்
ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் பாதிப்பு இல்லை
ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்றுவரை 7417 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தர்மபுரி
தர்மபுரி மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி
தர்மபுரி மாவட்டத்தில் இன்று (12ம் தேதி) 18 பேருக்கு கொரோனோ பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி
நடமாடும் தடுப்பூசி வாகன மருத்துவ முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் ...
சீதபற்பநல்லூரில் நடமாடும் மருத்துவ வாகன தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் பாதிப்பு இல்லை
ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று வரை 7411 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.