Tamil News Online | அவிநாசி செய்திகள் | Latest Updates | Instanews
அவினாசி
அவிநாசி பகுதியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
அவிநாசி பகுதியில் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
அவினாசி
அவிநாசி பகுதியில் நாளை தடுப்பூசி முகாம் இடங்கள் அறிவிப்பு
அவிநாசி பகுதியில் நாளை சனிக்கிழமை தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் விவரத்தை சுகாதார துறை வெளியிட்டுள்ளது.
அவினாசி
அவிநாசியில் இன்று 2ம் தவணை தடுப்பூசி போடும் இடங்கள் விவரம்
அவிநாசி பகுதியில் இன்று 2ம் தவணை தடுப்பூசி போடப்படும் இடங்கள் விவரத்தை, சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது.
அவினாசி
கோரோனாகேர் சென்டர் பணியாளர்களுக்கு ரோட்டரி சார்பில் ரூ.25 ஆயிரம் ...
கோரோனாகேர் சென்டர் பணியாளர்களுக்கு ரோட்டரி சார்பில் ரூ.25 ஆயிரம் நல உதவி வழங்கப்பட்டது.
அவினாசி
ராகுல் பிறந்தநாள் விழா: நலத்திட்ட உதவி வழங்கிய காங்கிரஸ் கட்சியினர்
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில், ராகுல்காந்தி பிறந்தநாள் விழாவை, நலத்திட்ட உதவிகளை வழங்கி, காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர்.
அவினாசி
தடுப்பூசி டோக்கனில் குளறுபடி: திருப்பூரில் 2 இடங்களில் பொதுமக்கள்...
திருப்பூரில், தடுப்பூசி போடக்கோரியும் டோக்கன் குளறுபடிகளை தீர்க்க வலியுறுத்தியும், பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
அவினாசி
அவிநாசி: பார்வையற்ற மயிலுக்கு சிகிச்சை அளித்த வனத்துறையினர்!
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, பார்வையற்று தடுமாறிக் கொண்டிருந்த மயிலுக்கு, வனத்துறையினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
அவினாசி
குன்னத்தூர் : பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து காங்., 'அல்வா' ...
பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து காங்., அல்வா கொடுத்து ஆர்ப்பாட்டம்
அவினாசி
விசைத்தறி மின்கட்டணத்தை பிரித்து செலுத்த அனுமதிக்கலாமே:...
விசைத்தறிக்கான மின் கட்டணத்தை பிரித்துத் செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று, அரசுக்கு விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவினாசி
திருப்பூர்: அவிநாசியில் போலீசை தாக்கிய 4 பேர் கைது
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில், ரோந்து பணியின் போது போலீசை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவினாசி
வசூல் வேட்டை..? பெருமாநல்லூர் செளமியா மருத்துவமனைக்கு அனுமதி ரத்து..!
பெருமாநல்லூரில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததால், சிகிச்சைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது.
அவினாசி
அவிநாசி: விதிமீறி இயங்கிய பனியன் நிறுவனத்தில் 47 பெண்களுக்கு
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே விதிமுறை மீறி செயல்பட்டபனியன் நிறுவனத்தில், 47 பெண்களுக்கு கொரோனாஅ தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த...