You Searched For "#AriyalurNews"
அரியலூர்
அரியலூர்: சுண்ணாம்புக்கல் ஏற்றிச்சென்ற லாரி சாலையில் கவிழ்ந்தது
விபத்தால் செந்துறை அரியலூர் சாலையில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல், பலமணி நேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டது.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் 27 தலைமை காவலர்கள் சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி...
அரியலூர் மாவட்டத்தில் தலைமைக் காவலர்களிலிருந்து சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றவர்களை பாராட்டிய மாவட்ட எஸ்பி.
அரியலூர்
கார்ல்மார்க்ஸ் பிறந்ததினம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மரியாதை
கார்ல்மார்க்ஸ் 204வது பிறந்த தினத்தை முன்னிட்டு அரியலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
அரியலூர்
ரமலான் பண்டிகை: அரியலூர் வாரச்சந்தையில் ஆடு விற்பனை மந்தம்
அரியலூர்- ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆடு விற்பனை மந்தம் களையிழந்த வாரச்சந்தை.
ஜெயங்கொண்டம்
ஆண்டிமடம், பாப்பாக்குடி பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தம்
ஆண்டிமடம், பாப்பாக்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்தடை.
அரியலூர்
அரியலூரில் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா: ஆட்சியர் துவக்கி வைப்பு
அரியலூர் ஒற்றுமை திடலில் சுதந்திரத் திருநாள் அமுதப்பெருவிழா நிகழ்வுகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் வரும் 19ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணிகளுக்காக அரியலூர், தேளுர், நடுவலூர், செந்துறை துணை மின் நிலையங்களிலில் 19ம் தேதி சனிக்கிழமை அன்று மின்தடை.
அரியலூர்
பராமரிப்பு பணிகளுக்காக சாத்தமங்கலம் நாளை மின் வினியோகம் நிறுத்தம்
சாத்தமங்கலம் துணைமின்நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை காலை 9 மணி முதல் பணிகள் நிறைவடையும் வரை மின்தடை.
அரியலூர்
அரியலூர் பால் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு: 3 பேர் பணியிடை நீக்கம்
அரியலூர் பால் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு கண்டறியப்பட்டு, சங்கச் செயலாளர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
ஜெயங்கொண்டம்
நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை வெளியிடக்கூடாது: திரையரங்க...
நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை வெளியிடக்கூடாது என திரையரங்க உரிமையாளரிடம் பாமக சார்பில் மனு அளிக்கப்பட்டது
அரியலூர்
அரியலூர் அருகே சீரான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
அரியலூர் - செந்துறை ரவுண்டானாவில் சீரான குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
ஜெயங்கொண்டம்
கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மகாசிவராத்திரி
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மகாசிவராத்திரி நாட்டியாஞ்சலியை பக்தர்களும் பொதுமக்கள் கண்டுகளித்தனர்