/* */

கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மகாசிவராத்திரி நாட்டியாஞ்சலி

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மகாசிவராத்திரி நாட்டியாஞ்சலியை பக்தர்களும் பொதுமக்கள் கண்டுகளித்தனர்

HIGHLIGHTS

கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மகாசிவராத்திரி நாட்டியாஞ்சலி
X

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி


கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது.

மகாசிவராத்திரியை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. திருவனந்தபும், பெங்களூர், மைசூர், சென்னை, கோயம்புத்தூர், உள்ளிட்ட பலப்பகுதிகளில் இருந்தும் பல நாட்டியப்பள்ளி கலைஞர்களும், தஞ்சாவூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவிகள் பரதநாட்டியம் நடைபெற்றது.காலபைரவாஷ்டகம், தாயே யசோதா, சிவன்சக்தி, ஆசைமுகம் என்று 15ற்கும் மேற்பட்ட நாட்டியங்களை ஆடி மாணவர்கள் தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தினர்.நாட்டியாஞ்சலியை நூற்றுகணக்கான பக்தர்களும் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

Updated On: 1 March 2022 4:20 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  2. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  3. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  4. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  7. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  8. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  9. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
  10. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக VanathiSrinivasan பேச்சு !...