/* */

You Searched For "#AriaylurNews"

ஜெயங்கொண்டம்

அனுமதியின்றி மது விற்பனை செய்தவர் கைது: 52 மது பாட்டில்கள் பறிமுதல்

கோடாலி கருப்பூர் பகுதியில் அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்தவர் கைது. அவரிடம் இருந்து 52 மது பாட்டில்கள் பறிமுதல்.

அனுமதியின்றி மது விற்பனை செய்தவர் கைது: 52 மது பாட்டில்கள் பறிமுதல்
அரியலூர்

அரியலூர்: உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு...

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் உறுதிமொழி.

அரியலூர்: உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழி
அரியலூர்

திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

ஒரே வாரத்தில் அடுத்தடுத்து நடந்த உண்டியல் உடைப்பு சம்பவங்கள் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
அரியலூர்

அரியலூரில் நாளை கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு...

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்ட சிறப்பு முகாம் நாளை 10ம் தேதி 38 கிராமங்களில் நடைபெற உள்ளது.

அரியலூரில் நாளை கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்
அரியலூர்

ஆசிரியையிடம் 9 பவுன் நகை பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீசார்

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே ஆசிரியையிடம் 9பவுன் தாலிச்செயினை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை.

ஆசிரியையிடம் 9 பவுன் நகை பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
அரியலூர்

தாெடர் மழை எதிராெலி: அரியலூர் மாவட்டத்தில் காய்கறி விலை கடும் உயர்வு

மழையின் காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்து போனதால் விற்பனை விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

தாெடர் மழை எதிராெலி: அரியலூர் மாவட்டத்தில் காய்கறி விலை கடும் உயர்வு