/* */

அனுமதியின்றி மது விற்பனை செய்தவர் கைது: 52 மது பாட்டில்கள் பறிமுதல்

கோடாலி கருப்பூர் பகுதியில் அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்தவர் கைது. அவரிடம் இருந்து 52 மது பாட்டில்கள் பறிமுதல்.

HIGHLIGHTS

அனுமதியின்றி மது விற்பனை செய்தவர் கைது: 52 மது பாட்டில்கள் பறிமுதல்
X

மது விற்றதாக கைது செய்யப்பட்ட துளசி ராமன்.

அரசு அனுமதி இன்றி மது பாட்டில்கள் விற்பனை செய்தவர் கைது அவரிடம் இருந்து 52 மது பாட்டில்கள் பறிமுதல்.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் நிக்கோலஸ் தலைமையிலான காவல்துறையினர் கோடாலி கருப்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கோடாலி கருப்பூர் மாரியம்மன் கோவில் தெரு ஜெயராமன் மகன் துளசி ராமன் என்பவர் வீட்டின் பின்புறம் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த 52 மது பாட்டில்களை பறிமுதல் செய்து. துளசி ராமனை கைது செய்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 22 Jun 2022 8:23 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  4. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  5. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  8. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  9. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்