You Searched For "#Crime News"
தொழில்நுட்பம்
A1 குரல் குளோனிங் மூலம் மோசடி : கவனமாக இருக்க போலீஸ் அறிவுரை..!
AI குரல் குளோனிங்கைப் பயன்படுத்தி செய்யும் ஆள்மாறாட்ட மோசடி குறித்து சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவை மாநகர்
கோவையில் வடமாநில தொழிலாளி குத்திக் கொலை: போலீசார் விசாரணை
உறங்கிக் கொண்டு இருந்த ரிங்கு குமாரின் சட்டை பையில் வைத்து இருந்த செல்போனை திருட முயன்றார்.
ஆரணி
பிளஸ் 1 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு வலை
ஆரணி அருகே பிளஸ் 1 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
வந்தவாசி
அரிசி கடையில் கள்ளத்தனமாக அரசு மதுபானம்: இருவர் கைது
களம்பூர் அருகே அரிசி கடையில் அரசு மதுபானம் பதுக்கி விற்ற இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்
கன்னியாகுமரி
அடுத்தவர் பைக்கை ஆட்டைய போட்ட வாலிபர், சிறையில் தள்ளிய காவல்துறை
சாலையோரம் நின்ற பைக் தனக்கு பிடித்ததால் நண்பர்களுடன் சேர்ந்து அந்த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றவரை சுசீந்திரம் காவல்துறையினர் கைது செய்தனர்
கோவை மாநகர்
கோவை சிறையில் இருந்து 6 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை
Life Prisoners Released ஆயுள் தண்டனை கைதிகள் விஸ்வநாதன், பூரிகமல்,அபுதாஹிர், ஹாருன் பாட்ஷா, சாகுல் ஹமீது, ஊமைல் பாபு ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
க்ரைம்
பொள்ளாச்சியில் பெண்களிடம் நகைபறிப்பில் ஈடுபட்ட தலைமை காவலர் சஸ்பெண்ட்
பொள்ளாச்சியில் இருசக்கர வாகனத்தில் சென்று நகைப்பறிப்பில் ஈடுபட்ட தலைமை காவலர் சபரிகிரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாநகர்
கோவையில் திருநங்கையை கொலை செய்த இளைஞர் கைது
தவறாக கொலை செய்திருப்பதை அறிந்து மாசிலாமணியை கொலை செய்ய மீண்டும் மருதமலை வந்த தினேஷை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை மாநகர்
மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை
கொலை குற்றத்திற்காக ஆயுள் சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே விவசாயி வெட்டி கொலை ; போலீசார் விசாரணை
Coimbatore News- குடும்ப தகராறை தடுக்க சென்ற விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிங்காநல்லூர்
கியாஸ் கசிவால் தொழிலாளி உயிரிழப்பு ; போலீசார் விசாரணை
Gas Leakage Accident Police Enquiry குடிநீர் குழாயில் எப்படி கியாஸ் உருவானது, என்ன வகையான கியாஸ் என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
கோவை மாநகர்
மருதமலை அருகே திருநங்கை வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை
இரவு வீட்டுக்கு வந்து பார்த்த போது தனலட்சுமி உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.