/* */
சேலம் மாநகர்

சேலம் ஜவ்வரிசி ஆலையில் சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் ஆய்வு

தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் சேலம் தனியார் ஜவ்வரிசி ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர்.

சேலம் ஜவ்வரிசி ஆலையில் சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் ஆய்வு
சேலம் மாநகர்

உலக மகளிர் தின விழாவையொட்டி 5000 சதுர அடியில் கோலம் வரைந்த கல்லூரி...

Women's Day Rangoli Kolam-உலக மகளிர் தின விழாவையொட்டி 5000 சதுர அடியில் ஆணும் பெண்ணும் சமம் என்ற தலைப்பில் கல்லூரி மாணவிகள் ரங்கோலி கோலம் வரைந்தனர்.

உலக மகளிர் தின விழாவையொட்டி 5000 சதுர அடியில் கோலம் வரைந்த கல்லூரி மாணவிகள்
சேலம் மாநகர்

பேராசிரியர் அன்பழகன் உருவ படத்திற்கு உதயநிதி ஸ்டாலின் மலர் அஞ்சலி

சேலத்தில் பேராசிரியர் அன்பழகன் உருவ படத்திற்கு உதயநிதி ஸ்டாலின் மலர் அஞ்சலி செலுத்தினார்.

பேராசிரியர் அன்பழகன் உருவ படத்திற்கு உதயநிதி ஸ்டாலின் மலர் அஞ்சலி
சேலம் மாநகர்

சேலத்தில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் தடையை மீறி பேரணி

சேலத்தில் தடையை மீறி பேரணியில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சேலத்தில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் தடையை மீறி பேரணி
எடப்பாடி

சிலம்பப் போட்டியில் முதலிடம் வென்ற சேலம் மாவட்ட வீரர்களுக்கு பாராட்டு...

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் முதலிடம் வென்ற சேலம் மாவட்ட அணி வீரர்களுக்கு பாராட்டு விழா எடுத்த கிராம மக்கள்

சிலம்பப் போட்டியில் முதலிடம் வென்ற சேலம் மாவட்ட வீரர்களுக்கு பாராட்டு விழா
ஓமலூர்

அனைவருக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும்:கோகுல்ராஜ் பாட்டி கோரிக்கை

கோகுல்ராஜ் கொலையில் தொடர்புடைய அனைவருக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று அவரது பாட்டி குஞ்சம்மாள் கண்ணீருடன் பேட்டி அளித்தார்.

அனைவருக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும்:கோகுல்ராஜ் பாட்டி கோரிக்கை
சேலம் மாநகர்

காவல் துறையினர் தாக்கியதாக கலெக்டரிடம் புகாரளிக்க வெளிமாநிலத்தவர்...

காவல் துறையினர் தாக்கியதாக கலெக்டரிடம் புகாரளிக்க வெளி மாநிலத்தவர் ரகளையில் ஈடுபட்டதால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பரபரப்பு ஏற்பட்டது.

காவல் துறையினர் தாக்கியதாக கலெக்டரிடம்  புகாரளிக்க வெளிமாநிலத்தவர் ரகளை
சேலம் மாநகர்

எல்ஐசி பங்குகள் விற்பனையை கைவிடக்கோரி ஊழியர்கள் தர்ணா போராட்டம்

எல்ஐசியின் பங்குகளை விற்கும் நடவடிக்கையை கைவிடக்கோரி எல்ஐசி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எல்ஐசி பங்குகள் விற்பனையை கைவிடக்கோரி  ஊழியர்கள் தர்ணா போராட்டம்
வீரபாண்டி

மல்லூர் பேரூராட்சியில் 7 சுயேட்சை கவுன்சிலர்கள் திமுகவில் இணைவு

மல்லூர் பேரூராட்சியில் வெற்றி பெற்ற சுயேட்சை கவுன்சிலர்கள் 7 பேர் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

மல்லூர் பேரூராட்சியில் 7 சுயேட்சை கவுன்சிலர்கள் திமுகவில் இணைவு