கள்ளக்குறிச்சி
பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாவட்ட ஆட்சியர்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
இரிஷிவந்தியம்
இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு பள்ளிக்கூடம்
பிள்ளையார்பாளையம் கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளி கட்டிடம் ஆபத்தான நிலையில் இன்னும் இடிக்கப்படாமல் உள்ளது.
கள்ளக்குறிச்சி
வாக்கு எண்ணிக்கை மையம்: கள்ளக்குறிச்சி கலெக்டர் ஆய்வு
உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தை, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம்
கள்ளக்குறிச்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
சங்கராபுரம்
சங்கராபுரத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி சுவரொட்டிகள்
சங்கராபுரத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அகற்றப்பட்டன.
உளுந்தூர்ப்பேட்டை
பள்ளி கட்டிடத்தில் ஓடுகள் விழும் அபாயம்: சீர் செய்ய பொதுமக்கள்...
பள்ளிக் கட்டிடத்தில் ஓடுகள் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரிஷிவந்தியம்
ரிஷிவந்தியம் அருகே சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு...
ரிஷிவந்தியம் அருகே சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
சங்கராபுரம்
புளியங்கொட்டை கிராமத்தில் மினி குடிநீர் தொட்டி : பயன்பாட்டுக்கு கொண்டு...
கள்ளக்குறிச்சி மாவட்டம் புளியங்கொட்டை கிராமத்தில் மினி குடிநீர் தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு கலெக்டர் தலைமையில் ஏற்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி
கருநெல்லி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு...
கருநெல்லி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சியில் மொழிப்போர் தியாகிகளுக்கு அதிமுகவினர் அஞ்சலி
கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக சார்பாக மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சியில் ஊரடங்கை மீறிய இறைச்சிக்கடைக்கு சீல் வைப்பு
கள்ளக்குறிச்சியில் ஊரடங்கை மீறி திறந்து வைக்கப்பட்டிருந்த இறைச்சிக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது.