கடலூர்
சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை
சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு
கடலூர்
பண்ருட்டி அருகே சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்த தாய் உள்பட 4 பேர்...
பண்ருட்டி அருகே சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த பெற்றோர் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கடலூர்
கடலூரில் லயன்ஸ் சங்கம் சார்பில் 1,500 பேருக்கு நலத்திட்ட உதவி
கடலூரில் லயன்ஸ் சங்கம் சார்பில் 1,500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கடலூர்
திட்டக்குடி அருகே பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்த 4 பேர் கைது
திட்டக்குடி அருகே இரண்டு பெண்களை வீட்டில் வைத்து விபச்சாரம் செய்து வந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கடலூர்
கடலூரில் சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தொடக்கம்
கடலூரில் சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி இன்று தொடங்கியது.
கடலூர்
கடலூரில். விபத்தில் இறந்த முப்படை தளபதி பிபின் ராவத் பிறந்தநாள் விழா
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பிறந்தநாளை முன்னிட்டு கடலூரில் முன்னாள் படை வீரர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
கடலூர்
கடலூர் மாநகராட்சி புதிய குப்பை கிடங்கு பணிகளை மேயர் சுந்தரி ராஜா
கடலூர் மாநகராட்சி புதிய குப்பை கிடங்கு பணிகளை மேயர் சுந்தரி ராஜா ஆய்வு செய்தார்.
கடலூர்
கர்ப்பிணிக்கு கருக்கலைப்பு மருந்து கொடுத்த கணவர்- மாமியார் கைது
கடலூரில் பெண் வன அலுவலருக்கு கஷாயம் என கூறி கருக்கலைப்பு மருந்து கொடுத்த கணவன் - மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்
கடலூரில் போக்குவரத்து காவலர்களுக்கு தாெப்பி, குளிர்பானம் வழங்கல்
கடலூரில் போக்குவரத்து காவல் துறையினருக்கு வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள பிரத்தியேக தொப்பி வழங்கப்பட்டது.
கடலூர்
கடலூர்: தேவனாம்பட்டினம் கடற்கரையில் கடலில் விடப்பட்ட ஆமைக்குஞ்சுகள்
கடலூர் தேவனாம்பட்டினம் கடலில் ஆயிரக்கணக்கான ஆமைக் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடலூர்
கடலூரில் கல்வி கலாச்சார குழு சார்பில் விழிப்புணர்வு
கடலூரில் கல்வி கலாச்சார குழு சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை முதன்மை கல்வி அலுவலர் துவக்கி வைத்தார்.
கடலூர்
கடலூர் அருகே மதுபாட்டில் வயிற்றில் குத்தி இளைஞர் சாவு
கடலூர் அருகே குடிபோதையில் சைக்கிளில் சென்றபோது குடிக்க வைத்திருந்த மதுபாட்டில் குத்தி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.