திருமங்கலம்
ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
ராகுல் காந்தியை பொறுத்தவரை ரேபரேலியில் போட்டியிடுகிறார், அது காங்கிரசின் கோட்டையாக உள்ளது. கண்டிப்பாக மாபெரும் வெற்றி அடைவார் என்றார் எம்பி விஜய்...
அருப்புக்கோட்டை
சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
மதுரை அருகே, உள்ள சேது பொறியியல் கல்லூரியில் 17 வயது மற்றும் அதற்கு கீழே உள்ள வீரர்களுக்கு மாநில அளவிலான சதுரங்க போட்டி துவங்கியது.
திருப்பரங்குன்றம்
தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
தமிழகத்தில் நிலவும் குடிநீர் பஞ்சத்தைப்போக்க அரசு துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறினார்.
சோழவந்தான்
மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.
மேலூர்
மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாப்பது குறித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
மேலூர்
மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழாவில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
சோழவந்தான்
மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
சோழவந்தான் மற்றும் குருவித்துறை கோவில்களில் குரு பெயர்ச்சி விழா சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடந்தன.
ஆன்மீகம்
மதுரை நகர் கோயில்களில் குருப்பெயர்ச்சி விழா
மதுரை நகர் கோயில்களில் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது.
மதுரை மாநகர்
மதுரை யானைமலை ஒத்தக்கடையில் நடிகர் அஜித் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
மதுரை யானைமலை ஒத்தக்கடையில் நடிகர் அஜித் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சிவகாசி
காரியாபட்டி சக்தி மாரியம்மன் கோயில் விழாவில் முளைப்பாரி எடுத்த
காரியாபட்டி சக்தி மாரியம்மன் கோயில் விழாவில் பெண்கள் முளைப்பாரி எடுத்து சென்றனர்.
சோழவந்தான்
மதுரை அருகே பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம் சார்பில் மே தின விழா
மதுரை அருகே பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது.
திருப்பரங்குன்றம்
மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே முதுமை தடுப்பு இலவச பொது மருத்துவ
மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே முதுமை தடுப்பு இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.