பெருந்தொற்று - Page 3
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை
கடந்த இரண்டு வாரமாக தினசரி பாதிப்பை விட குணமடைந்து வருபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது
ஈரோடு மாநகரம்
ஈரோட்டில் ஓராண்டுக்குப் பின்னர் கொரோனாவுக்கு முதியவர் மரணம்
ஈரோடு மாவட்டத்தில் தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 8 பேர் முதல் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது
பெருந்தொற்று
இந்தியாவில் 9,355 புதிய கோவிட் -19 பாதிப்புகள் பதிவு
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 9,355 புதிய கோவிட் பாதிப்புகள் பதிவாகியுள்ளது. இது நேற்றைய பாதிப்பை ஒப்பிடும்போது ஓரளவு குறைவு
பெருந்தொற்று
கடந்த 24 மணி நேரத்தில் 6,660 புதிய கோவிட்-19 பாதிப்புகள்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,660 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தினசரி நேர்மறை விகிதம் 3.52%...
பெருந்தொற்று
2வது நாளாக குறைந்த கொரோனா பாதிப்பு: 24 மணி நேரத்தில் 7,178...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,178 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதால் கோவிட் பாதிப்புகள் தொடர்ந்து 2வது நாளாக குறைந்துள்ளது
பெருந்தொற்று
இந்தியாவில் 12,193 புதிய கோவிட் பாதிப்புகள்
செயலில் உள்ள பாதிப்புகள் மொத்த கேசலோடில் 0.15 சதவீதமாகும், தேசிய மீட்பு விகிதம் 98.66 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெருந்தொற்று
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்வு: 28 பேர்
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. 28 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
பெருந்தொற்று
இந்தியாவில் 12,591 புதிய கோவிட் பாதிப்புகள் நேற்றை விட 20% அதிகம்
ஒமிக்ரான் துணை மாறுபாடு XBB.1.16 கோவிட் பாதிப்புகளின் அதிகரிப்புக்கு உந்துதலாக இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
பெருந்தொற்று
இந்தியாவில் 3 வாரங்களில் கொரோனா பரவல் 430 சதவீதம் அதிகரிப்பு:...
இந்தியாவில் 3 வாரங்களில் கொரோனா பரவல் 430 சதவீதம் அதிகரித்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு
தமிழகத்துக்கு 6.25 லட்சம் 'டோஸ்' கொரோனா தடுப்பூசி வழங்க மத்திய...
தமிழகத்தில் இதுவரை 38 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 5.51 கோடி பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்தியா
இந்தியாவில் 10,000 ஐ தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு: மேலும் பரவ...
இந்தியாவில் கோவிட் பரவும் கட்டத்தில் நுழைந்துள்ளதாகவும், அடுத்த 10-12 நாட்களுக்கு பாதிப்புகள் அதிகரிக்கும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உலகம்
பறவைக் காய்ச்சலுக்கு சீனாவில் முதல் உயிரிழப்பு
சீனாவில் பறவை காய்ச்சலுக்கு ஒருவர் உயிரிழந்ததையடுத்து பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன