/* */

ஸ்வீடனிலிருந்து வந்த 10 வயது சிறுமிக்கு பாசிடீவ் -ஒமிக்ரானா? டெல்ட்டா வைரஸ்சா? ஆய்வு

ஒரே குடும்பத்தை சோ்ந்த 4 பேரில் 10 வயது சிறுமிக்கு பாசிடீவ் ஆனதால், கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் சோ்த்தனர்.

HIGHLIGHTS

ஸ்வீடனிலிருந்து வந்த 10 வயது சிறுமிக்கு பாசிடீவ் -ஒமிக்ரானா? டெல்ட்டா வைரஸ்சா? ஆய்வு
X

சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு ஸ்வீடன் நாட்டிலிருந்து தோகா வழியாக வந்த ஒரே குடும்பத்தை சோ்ந்த 4 பேரில் 10 வயது சிறுமிக்கு பாசிடீவ் ஆனதால்,கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் சோ்த்தனர். ஒமிக்ரானா? டெல்ட்டா வைரஸ்சா? என்று ஆய்வு.

ஸ்வீடன் நாட்டிலிருந்து தோகா வழியாக கத்தாா் ஏா்லைன்ஸ் விமானத்தில் சென்னை வந்த 10 வயது சிறுமிக்கு நடந்த RT PCR பரிசோதனையில் பாசிடீவ் என்று வந்ததால் சிறுமி உடனடியாக சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளாா். அதோடு சிறுமிக்கு ஏற்பட்டுள்ளது டெல்ட்டா வைரஸ்சா அல்லது ஒமிக்ரான் வைரஸ் தொற்றா? என்பதை கண்டறிய,மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக ஆய்வு கூடத்திற்கு அனுப்பப்படுகிறது. சிறுமியுடன் வந்த தந்தை,தாய், 6 வயது குழந்தை ஆகியோரையும் தனிப்படுத்தி பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்த 10 வயது சிறுமியின் குடும்பத்தினா் தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தை சோ்ந்தவா்கள். பணியின் காரணமாக ஸ்வீடன் நாட்டில் வசிக்கின்றனா். தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளனா்.

Updated On: 25 Dec 2021 2:25 PM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  3. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  4. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...
  5. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  6. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...
  7. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  8. ஈரோடு
    ஆபத்தை உணராமல் காட்டாற்று வெள்ளத்தை கடந்த கடம்பூர் மலைக்கிராம...
  9. கரூர்
    கரூர் மாவட்டத்தில் மே 29ம் தேதி உள்ளூர் விடுமுறை : கலெக்டர் அறிவிப்பு
  10. அரசியல்
    மத்தியில் ஆட்சி அமைக்க மெஜாரிட்டி கிடைத்து விட்டது: அமித்ஷா பேச்சு