விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 99 பேருக்கு கொரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று புதன்கிழமை 99 பேருக்கு கொரோனா உறுதியானது

Update: 2022-01-13 02:30 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று புதன்கிழமை 99 பேருக்கு கொரோனா  தொற்று உறுதியானது, இதுவரை 46,744 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் ஒருவரும் இறப்பு இல்லை, இதுவரை 358 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்,

நேற்று புதன்கிழமை மட்டும் 17 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 45,848 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 538 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News