விழுப்புரம் மாவட்டத்தில் மிதமான வேகத்தில் கொரோனா தொற்று

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, 23 பேர் நோய் குணமடைந்து வீடு திரும்பினர்

Update: 2021-08-30 16:21 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 44,796 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் இன்று ஒருவர் மட்டும் இறப்பு,இதுவரை 350 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்,

திங்கட்கிழமை மட்டும் 23 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 44,105 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 341 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News