விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா உறுதியானது

விழுப்புரம் மாவட்டத்தில் இன்றும் 2 பேருக்கு கொரோனா உறுதியானது; 9 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

Update: 2022-03-02 15:00 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று புதன்கிழமை 2 பேருக்கு கொரோனா  தொற்று உறுதியானது, இது\வரை 54,573 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் இன்று ஒருவரும் சிகிச்சை பலனின்றி இன்று ஒருவர் இறப்பு, இதுவரை 366 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்,

இன்று புதன்கிழமை 9 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 54,165 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மீதமுள்ள 42 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News