விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இருவருக்கு கொரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரண்டு பேருக்கு கொரோனா உறுதியானது. 3 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்

Update: 2021-12-06 16:07 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 46,035 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் இன்று ஒருவர் இறப்பு, இதுவரை 358 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்,

இன்று மட்டும் 3 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 45,632 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 45 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News