குடியாத்தத்தில் மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

வேலூர் மாவட்டம் நேருயுவகேந்திரா சார்பில் குடியாத்தத்தில் மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2022-02-28 14:48 GMT

நேரு யுவ கேந்திரா சார்பில் நடைபெற்ற மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

வேலூர் மாவட்டம் நேருயுவகேந்திரா சார்பில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நாடகம் மற்றும் நடனம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்த மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் வேலூர் மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் பிரேம்பாரத், தன்னார்வலர்கள் முத்துராஜ், தனசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News