ஜமுனாமரத்தூர் மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஜமுனாமரத்தூர் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்

Update: 2021-06-13 12:55 GMT

 திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

 திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஜமுனாமரத்தூரில் உள்ள அரசு அலுவலகத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். பின்பு அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம், தடுப்பூசி கையிருப்பு பற்றி கேட்டறிந்தார். உடன் ஒன்றியக் குழுத் தலைவர் ஜீவா மூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர், அரசு மருத்துவர்கள், அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News