வாகன சோதனையில் மதுபாட்டில்கள் பறிமுதல்

Update: 2021-06-01 10:22 GMT

போளூர் அடுத்த முக்குறும்பை கூட் ரோடில் இன்று மதியம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது 660 மது பாட்டில்கள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வாகனமும் வாகனத்திலிருந்த நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News