மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா

அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா இன்று போளூரில் நடைபெற்றது .

Update: 2021-09-21 14:10 GMT

போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா நோட்டுப் புத்தகங்கள், பாடப்புத்தகங்கள், கைப்பை ஆகியவை இன்று வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை, ஆசிரியைகள், பெற்றோர்கள் ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News