திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 6 பேருக்கு கொரோனா பாதிப்பு; 6 பேர் குணமடைந்தனர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

Update: 2021-12-06 17:46 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பு 6 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது

6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இறப்பு - 0

48 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Tags:    

Similar News