திருவண்ணாமலை மாவட்டத்தில் 15ம் தேதி 20 பேருக்கு கொரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-15 14:45 GMT

பைல் படம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 15ம் தேதி மட்டும் புதிதாக 20 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 24 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை 228 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News