திருவண்ணாமலை மாவட்டத்தில் 24ம் தேதி 56 பேருக்கு கொரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-07-24 21:35 GMT

பைல் படம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 24ம் தேதி மட்டும் புதிதாக 56 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 81 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். 782 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News