திருவண்ணாமலை மாவட்டத்தில் 11ம் தேதி 35 பேருக்கு கொரோனா
திருவண்ணாமலை மாவட்டத்தில் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
பைல் படம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 11ம் தேதி மட்டும் புதிதாக 35 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 29 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை 368 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.