திருவண்ணாமலை மாவட்டத்தில் 10ம் தேதி 32 பேருக்கு கொரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-09-10 17:00 GMT

பைல் படம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 32 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 25 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை 362 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News