திருப்பூரில் பெண் தூக்கிட்டு தற்கொலை

திருப்பூரில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-12-24 15:29 GMT

பைல் படம்.

திருப்பூர் மங்கலம் சாலை ஆண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சதிஷ்குமார்,47, பனியன் நிறுவன தொழிலாளி. இவரது மனைவி பத்மாவதி,44. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். பத்மாவதி மனநிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு சிகிச்சை பெற்று வந்து உள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த பத்மாவதி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருப்பூர் மாநகர போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News