மடத்துக்குளம் பகுதியில் அக்.,11 ம் தேதி மின் விநியாேகம் நிறுத்தம்

மடத்துக்குளம் பகுதியில் அக்.,11 ம் தேதி மின் நிறுத்த பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-10-08 13:29 GMT

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் துணை மின் நிலையத்தில் அக்.,11 ம் தேதி பராமரிப்பு பணி நடக்கிறது.

இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மடத்துக்குளம், கணேஷ்புரம், கழுகரை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம் மற்றும் வேடப்பட்டி ஆகிய பகுதிகளின் மின் விநியோகம் இருக்காது.

இத்தகவலை மின் வாரிய உதவி செயற்பொறியாளர் சதிஷ்குமார் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News