தாராபுரத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் தடை

கொளத்துபாளையம் துணை மின் நிலையத்தாய் சேர்ந்த பகுதிகளில் நாளை மின்விநியோகம் இருக்காது என மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2021-10-05 12:55 GMT

பைல் படம்.

தாராபுரம் மின் கோட்டத்துக்கு உட்பட்ட கொளத்துபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனையொட்டி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கிருஷ்ணாபுரம், எலுகாம்வலசு, எல்லப்பாளையம், சாலக்கரை மற்றும் இதனை சார்ந்த பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரிய நிர்வாக செயற்பொறியாளர் பாலன் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News