தாராபுரம் பகுதியில் நாளை மின் விநியாேகம் நிறுத்தம்

தாராபுரம் பகுதியில் செப் 18 ம்தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2021-09-17 03:25 GMT

தாராபுரம் துணை மின் நிலையத்தில் செப், 18 ம் தேதி பராமரிப்பு பணி நடக்கிறது.

இதனையாெட்டி தாராபுரம் நகர், சுற்று பகுதிகள், வீரமாட்சிமங்கலம், வரப்பாளையம், நஞ்சியம்பாளையம், மடத்துபாளையம், உப்பார்டேம், வண்ணாபட்டி, பஞ்சபட்டி, சின்னாபுத்தூர், கோவிந்தாபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News