திருச்சி மாவட்டத்தில் இன்று 574 பேருக்கு கொரோனா

திருச்சி மாவட்டத்தில் 574 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2022-01-29 18:18 GMT

பைல் படம்

திருச்சி மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 574 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 583 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 3 பேர் இறந்தனர். 4893 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News