திருச்சி மாவட்டத்தில் 15ம் தேதி 49 பேருக்கு கொரோனா

திருச்சி மாவட்டத்தில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-15 14:45 GMT

பைல் படம்

திருச்சி மாவட்டத்தில் 15ம் தேதி மட்டும் புதிதாக 49 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 51 பேர் குணமடைந்து வீடு திரும்பிளுள்ளனர். இன்று இருவர் இறந்துள்ளனர். 521 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News