திருச்சி மாவட்டத்தில் 23ம் தேதி 45 பேருக்கு கொரோனா

திருச்சி மாவட்டத்தில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-23 18:15 GMT

பைல் படம்

திருச்சி மாவட்டத்தில் 23ம் தேதி மட்டும் புதிதாக 45 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 42 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 471 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News