திருச்சி மாவட்டத்தில் 14ம் தேதி 43 பேருக்கு கொரோனா.

திருச்சி மாவட்டத்தில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-14 15:45 GMT

பைல் படம்

திருச்சி மாவட்டத்தில் 14ம் தேதி மட்டும் புதிதாக 43 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 54 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்துள்ளார். 525 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News