திருச்சி மாவட்டத்தில் இன்று 21 பேருக்கு கொரோனா

திருச்சி மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-12-09 17:57 GMT

பைல் படம்

திருச்சி மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 21 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 23 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார். 209 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News