திருச்சி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா

திருச்சி மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது

Update: 2021-11-25 18:11 GMT

பைல் படம்

திருச்சி மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 20 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 37 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 333 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News