திருச்சி மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா

திருச்சி மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-11-29 18:12 GMT

பைல் படம்

திருச்சி மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 18 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 28 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார். 274 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Tags:    

Similar News