திருச்சி மாவட்டத்தில் 24ம் தேதி 64பேருக்கு கொரோனா
திருச்சி மாவட்டத்தில் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
திருச்சி மாவட்டத்தில் 24ம் தேதி மட்டும் புதிதாக 64 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 106 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 18,068 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 960 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.