திருவாரூர் மாவட்டத்தில் 24ம் தேதி 23 பேருக்கு கொரோனா
திருவாரூர் மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
திருவாரூர் மாவட்டத்தில் 24ம் தேதி மட்டும் புதிதாக 23 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 32 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். 342 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.