திருவாரூர் மாவட்டத்தில் 24ம் தேதி 23 பேருக்கு கொரோனா

திருவாரூர் மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-07-24 21:41 GMT
பைல் படம்

திருவாரூர் மாவட்டத்தில் 24ம் தேதி மட்டும் புதிதாக 23 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 32 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். 342 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News