கார் மீது டூ வீலர் மோதிய விபத்தில் 2 பேர் பலி

Car Accident News Today- ஆண்டிபட்டி க.விலக்கு வைகை அணை ரோட்டில் கார் மீது டூ வீலர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.;

Update: 2022-06-10 03:15 GMT
கார் மீது டூ வீலர் மோதிய விபத்தில் 2 பேர் பலி

பைல் படம்.

  • whatsapp icon

Car Accident News Today- வருஷநாடு அருகே குமணன்தொழுவை சேர்ந்தவர் மணிகண்டன், 30. இவர் தனது நண்பர் சுருளிவேலுடன், 35 க.விலக்கில் இருந்து வைகை அணை ரோட்டில் டூ வீலரி்ல் சென்று கொண்டிருந்தார். கரும்பு ஏற்றிக் கொண்டு எதிரே வந்த லாரி டூ வீலர் மீது மோதியது. இதில் சுருளிவேலும், மணிகண்டனும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். விபத்தில் லாரியும் கவிழ்ந்தது. இதில் லாரி டிரைவர் மொக்கராஜ், 56 பலத்த காயமடைந்தார். இவர் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். க.விலக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News