தேனி அருகே கஞ்சா விற்ற இரண்டு முதியவர்கள் கைது

தேனி வருஷ நாடு அருகே கஞ்சா விற்ற முதியவர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-25 07:32 GMT

தேனி மாவட்டம் வருஷநாடு அருகே குமணன் தெருவை சேர்ந்தவர் ஆண்டவர், (வயது55,) காமன்கல்லாரை சேர்ந்தவர் நடராஜ்,( 65.) இவர்கள் இருவரும் விற்பனைக்காக ஒன்றரை கிலோ கஞ்சா வாங்கி பதுக்கி வைத்திருந்தனர். எஸ்.ஐ., அருண்பாண்டியன் தலைமையிலான போலீசார் இருவரையும் கைது செய்து, பதுக்கி வைத்திருந்த கஞ்சாவை கைப்பற்றினார்.

Tags:    

Similar News