தேனியில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.34.39 கோடி கடனுதவி வழங்கல்

தேனியில் நடந்த நிகழ்ச்சியில் 6923 மகளிர் குழு உறுப்பினர்களுக்கு ரூ.34.39 கோடி கடன் உதவிகள் வழங்கப்பட்டன.

Update: 2021-12-14 13:48 GMT

தேனியில் நடந்த நிகழ்ச்சியில் மகளிர் குழு .உறுப்பினருக்கு கலெக்டர் முரளீதரன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

தேனியில் 6 ஆயிரத்து 923 மகளிர் குழு உறுப்பினர்களுக்கு கலெக்டர் முரளீதரன் 34 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரே, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News