தஞ்சாவூர் மாவட்டத்தில் 10ம் தேதி 66 பேருக்கு கொரோனா, இருவர் இறப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, இருவர் இறந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-10 17:45 GMT

பைல் படம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 66 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 48 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 2 பேர் இறந்தனர், 938 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News