தஞ்சாவூர் மாவட்டத்தில் 10ம் தேதி 66 பேருக்கு கொரோனா, இருவர் இறப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, இருவர் இறந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 66 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 48 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 2 பேர் இறந்தனர், 938 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.