தஞ்சாவூர் மாவட்டத்தில் 10ம் தேதி 66 பேருக்கு கொரோனா, இருவர் இறப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, இருவர் இறந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
பைல் படம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 66 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 48 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 2 பேர் இறந்தனர், 938 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.