தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 625 பேருக்கு கொரோனா

தஞ்சாவூர் மாவட்டத்தில் 625 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;

Update: 2022-01-29 18:15 GMT

பைல படம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 625 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 759 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 6609 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News