தஞ்சாவூர் மாவட்டத்தில் 22ம் தேதி 51 பேருக்கு கொரோனா
தஞ்சாவூர் மாவட்டத்தில் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
பைல் படம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 22ம் தேதி மட்டும் புதிதாக 51 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 72 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இருவர் இறந்தனர், 654 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.