தஞ்சாவூர் மாவட்டத்தில் 10ம் தேதி 27 பேருக்கு கொரோனா
தஞ்சாவூர் மாவட்டத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
பைல் படம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 27 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 38 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 397 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.