முத்தனேந்தல் அரசு ஆரம்ப‌சுகாதார நிலையத்தில் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு

மானாமதுரை அருகே முத்தனேந்தல் அரசு ஆரம்ப‌சு காதார நிலையத்தில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் முத்துக்கலுவன் ஆய்வு

Update: 2021-05-08 15:30 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மானாமதுரை  வட்டத்தில் முத்தனேந்தல் அரசு ஆரம்ப‌சுகாதார நிலையத்தை சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் முத்துக்கலுவன் திடீரென ஆய்வு செய்தார்.

இன்று 45 வயதிற்கு மேற்பட்ட 7 நபர்களுக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது வரை 3497 நபர்களுக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தினந்தோறும் அதிக நபர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தவும், மேலும் மருத்துவமனையை சுகாதாரத்துடன் வைக்கவும் அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News