உள்ளாட்சித்தேர்தல்: நெமிலி ஒன்றியத்தில் 1218 பேர் வேட்புமனு தாக்கல்

இராணிப்பேட்டை மாவட்ட உள்ளாட்சித்தேர்தலில் நெமிலி ஒன்றியத்தில் மொத்தம் 1218 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Update: 2021-09-23 08:15 GMT

இராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற 6,9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. அதனையடுத்து கடந்த 15ந்தேதி தொடங்கிய வேட்புமனு நேற்றுடன் முடிவடைந்தது.

இது வரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்

மொத்த மாவட்ட கவுன்சிலர் பதவி: 2

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 14 பேர்

மொத்த ஒன்றிய கவுன்சிலர் பதவி: 19

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 120 பேர்

மொத்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவி: 47

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 208 பேர்

மொத்த ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி : 351

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள் : 876 பேர்

Tags:    

Similar News