ராமநாதபுரம் மாவட்டத்தில் 15ம் தேதி இருவருக்கு கொரோனா

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-11-15 18:01 GMT

பைல் படம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 15ம் தேதி மட்டும் புதிதாக இருவருக்கு தொற்று உறுதியானது. இன்று ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 19 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News